Wednesday, March 28, 2012

valligal


நீ தான் உலகம் என்று நினைத்த
ஒரு நொடியும் என்னை அழ வைத்தது...
காரணம் நான் அறியவில்லை...
என் மனசுக்கு தெரிய வில்லை 
உன்  மனம் என்னை வெறுக்கிறது என்று ....!

Tuesday, March 27, 2012

valigal

பார்த்தும் கண்கள் கலங்கி தான்
போயின....!
உன்னை சந்தித்த இடத்தை பார்த்து
வலிகள் கண்களுக்கு மட்டும் அல்ல
இதயத்திற்கும் தான்  உயிரே????
உன்னை பிரிய மனம் இல்லை
உயிர் இருக்கிறது எடுத்துக்கொள்

kathal

காதல் என் தாய்நாடு....!
காதல் இரு உயிரின் சுவாசம்..!
காதல் இருவரின் நான்கு கண்கள்....!
காதல் இறைவனின் பரிசு ..!
காதல் பைத்தியத்தின்  மறு பிறவி...!
காதல் சோகத்தின் கீதம் ..!
காதல் வறுமையின் பசி ...!
காதல் ஏமாற்றத்தின் தாய் ...!
காதல் அச்சு இல்லாத வண்டி...!
காதல் முள் இல்லாத கடிகாரம் ...!
காதல் திசை மாறிய படகு ...!
காதல் மை இல்லாத பேனா...!
மொத்தத்தில் காதல் புரியாத புதிர்...!

காதலை அறிந்தவன் புத்திசாலி
காதலை அறியாதவன் திறமைசாலி

                                                                      மகாலட்சுமி .பா